இலங்கையில் தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு சிறந்தது!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழீழம் அமைய வேண்டும் என நான்காவது சர்வதேச மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

நைஜீரியாவில் பேருந்து விபத்து – 20 பேர் பலி

நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணத்தின் லாகோஸ் – படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து மோவோ நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற…

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளர் அறிமுகம்

இந்தியாவின் ஓடிசாவில் “AI” தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளரை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. குறித்த  AI தொழில்நுட்ப பெண்ணுக்கு “லீசா”…

நேட்டோ உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

லித்துவேனியா தலைநகரான வில்னிசில் இரண்டு நாள் நேட்டோ உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர்…

இன்றைய வானிலை அறிக்கை

இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…

15 பண பரிமாற்று நிறுவனங்களின் உரிமம் இரத்து!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால், 15 பண பரிமாற்று நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இந்த விடயத்தினை…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? உண்மையை உரத்து கூறுமாறு டக்ளஸ் வலியுறுத்தல்!

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை…

மன்னம்பிட்டி பேருந்து விபத்தில் பல்கலை மாணவர்களும் உயிரிழப்பு!

பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்து…

பனை உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும்

ஆடிப்பிறப்பினை முன்னிட்டு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தித் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து  ”தாலமுற்றம்”  என்னும் நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளன….

தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த வீரசேகர – கண்டனப் பேரணிக்கு தயார் நிலை!

முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் கண்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டனப் பேரணி நளைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…