ஊடக சுதந்திரத்தையும் மக்களையும் புதிய சட்டங்களால் அடக்கி ஆள முற்படும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வந்து, ஊடக சுதந்திரத்தை அடக்கி ஆள முற்படுகின்றது என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்…

மற்றுமொரு பேருந்து விபத்து – 8 பேர் வைத்தியசாலையில்!

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் விபத்துக்குள்ளகியுள்ளது. குறித்த விபத்தில் 8 பேர் காயமடைந்து…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி – வெளியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அத்துடன், 2023 ஆம்…

நெருக்கடியில் இருந்து மீள ரணிலின் தலைமைத்துவமே காரணம்! ஜனாதிபதிக்கு புகழாரம்

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்…

உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது – ஜோ பைடன்

லித்துவேனியாவில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது குறித்து நல்ல முடிவு எட்டப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த வாரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். நேட்டோ…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ்…

இன்றைய தங்க நிலவரம்

தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு அவுன்ஸ் தங்கம் 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனையாகிறது….

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(10) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (10) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

அஜித் ரோஹனவின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்…

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது அல்ல – சரத் வீரசேகரவுக்கு பதிலடி!

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்…