கஞ்சாப் பொதியுடன் ஆனையிறவு சோதனைச் சாவடியில் சிக்கிய நபர்!

சுமார் 6 கிலோகிராம் கஞ்சாப் பொதியுடன் நபர் ஒருவரை ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்த 31…

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு…

நாட்டில் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பான அறிக்கைகளை கோரும் சமல் சஞ்ஜீவ

நாட்டிலுள் பல வைத்தியசாலைகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ள போதிலும் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறு பல்வேறு…

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் ரணிலுக்கு உருக்கமான கடிதம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை…

ரணிலுக்கும் எமக்கும் இடையில் வேறுபாடு உண்டு! நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எங்களுக்குமிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடு உண்டு என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கடந்த…

பிரேசிலில் கனமழை – 11 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ள தாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும்…

புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று (10) திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். இப் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

பேருந்து விபத்து தொடர்பில் உடனடி அறிக்கை கோரும் கிழக்கு ஆளுநர்!

கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை…

மன்னம்பிட்டிய பயணிகள் பேருந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு

மணம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது….

மன்னம்பிட்டி விபத்து தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் அப்பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன்…