முன்னாள் பொலிஸ்மா அதிபரின் இரண்டாவது பதவி நீட்டிப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

முன்னாள் பொலிஸ்மா அதிபர்  C. D. விக்ரமரத்னவின் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்த போதிலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும்…

நுவரெலியாவில் பரபரப்பு – நடுவீதியில் கத்தியால் குத்திய நபர்!

நுவரெலியாவின் மத்திய நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும்…

கணனி கொள்ளையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 4 ஆம் திகதி கணினி கொள்ளை அடித்து சென்றதை தொடர்ந்து, பாடசாலை அதிபர்…

தபால்மா அதிபரை தாக்கிவிட்டு பணத்தை திருட முற்பட்ட நபர் தப்பியோட்டம்!

தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் ஒன்று மெதகொடவில பகுதியில் இடம்பெற்றுள்ளது….

 போதைப்பொருள் வியாபாரி மொல்லிகொட பூதயா கைது 

‘மொல்லிகொட பூதயா’ எனப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரி மகேஷ் மதுஷங்க பெர்னாண்டோவை வாத்துவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது 7200 மில்லிகிராம் ஹெரோயின்…

இலங்கையில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாது தடுத்தது இந்தியாவே!

இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நாடுகள். கலாசார, தேசிய மற்றும் கொள்கை ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய கூட்டாளி மற்றும்…

விலை உயர்வு அதிஸ்ட இலாபச் சீட்டு விற்பனைக்கு தடையாக இல்லை

அதிஸ்ட இலாபச் சீட்டுகளின் விலை 40 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தாலும், கடந்த வியாழன் அன்று அதிஸ்ட இலாபச் சீட்டுகளின் விற்பனை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதாக தேசிய லொத்தர் சபை …

இரண்டு பெண்களுடன் சிக்கிய பிக்கு; பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றம்! மனோ கணேசன்

இலங்கையில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும் என என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ…

யானை தாக்கி நபர் ஒருவர் பலி !

யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தும்பங்கேணி சுரவனையடி ஊற்று…

முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர!

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…