மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

160,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும்…

தீப்பற்றிய பயணிகள் பேருந்து தொடர்பில் போலி செய்திகள் – சட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் உரிமையாளர்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக…

பசில் அணியினருக்கு மாகாண அமைச்சு பதவிகளை வழங்க தயாராகும் அரசாங்கம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் மாகாண அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேவையான…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றுவளைப்பு!

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் கைப்பற்றப்பட்டு ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பின்…

லண்டனில் இருந்து வந்த சிறுவன் கடலிற்கு நீராட சென்று பலி!

மருதங்கேணி கடலில் மூழ்கி, மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த 6 வயது சிறுவன் நேற்று கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில், கடலில் மூழ்கிய சிறுவன்…

அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை…

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபம்…

கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 5வயது சிறுவன் பலி !

வாகன விபத்து ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேகமாகப் பயணித்த காருடன் மோட்டார்…

குடும்பநல பணியாளர்கள் பற்றாக்குறையினால் பாதிக்கப்படப்போகும் தாய், சேய் சுகாதாரம் !

நாட்டில் குடும்ப நலப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் தாய்,சேய் சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தெரிவு…

மக்களுக்கு அரசியல் தீர்வைக் காட்டுவதற்கு திராணியற்றிருக்கும் ஜே.வி.பி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானங்களை எடுக்கும் மட்டத்தில் இல்லை என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்வரிசை செயற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் பெத்தும் கர்ணர் தெரிவித்துள்ளார்….