அதிகரித்துவரும் வெளிநாட்டு நாணய வருவாய் – இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 2023 ஜூன் மாதத்தில் இலங்கையின் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய வருவாய் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதன்படி, ஆண்டின்…
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் இன்று மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தே…
அதிக அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது திரிபோஷ
நிறுவனத்தில் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் முழுத் திறனுடன் பணிபுரிவதாகவும், திரிபோஷ அதிக கொள்ளளவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவனத் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு…
வடக்கு கிழக்கில் வளங்கள் இருந்தும் அதிகாரம் இல்லாமலேயே வாழ்கின்றோம்!
வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இந்தியாவில் மேகல்யா என்னும் நகரத்தில் T20 என்னும்…
பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம் நீடிப்பு
பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே நாளை அல்லது திங்கட்கிழமை பணியில் சி.டி.விக்ரமரத்ன இணைவார் என…
ஓ.எம்.பியும் வேண்டாம் இலட்சங்களும் வேண்டாம் – எமது உறவுகளுக்கான நீதியே வேண்டும்!
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…
மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர்! – சிறிதரன் எம்.பி
மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்….
யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் தொண்டர் சபையின் கல்வி நல உதவி
யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு…
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி உண்மை நீதி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்து – அரசிற்கு எதிராக போராட்டம்!
முல்லைத்தீவு கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…
வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு மீனவர்கள் – ரணில் ஊடாக மோடிக்கு அழுத்தம் வழங்கக் கோரிக்கை!
இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
