ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் – பெண்கள் உட்பட மூவர் படுகாயம்!
வெள்ளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம்…
வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இராணுவ சீருடைகள் – தலைமறைவான சந்தேக நபர்!
காலி, போகஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கை இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனையின் போதே இந்த சீருடைகள்…
இந்தியாவிற்கு செல்லப்போகும் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த விஜயம் எதிர்வரும் வாரத்தின் முதல் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே குறித்த…
மண்டைதீவு தேவாலய கிணற்றுக்குள் கொலை செய்து வீசப்பட்ட இளைஞர்கள் – நாடாளுமன்றில் பகிரங்கம்!
மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்று…
கட்டுப்பாட்டு விலையை மீறி விற்கப்படும் முட்டைகள் !
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், முட்டைகள் அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக உள்ளூர் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை முட்டை 44 ரூபாவுக்கும் சிவப்பு முட்டை 48 ரூபாவுக்கும்…
ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது குஜராத் உயர் நீதிமன்றம்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ஒத்தி வைப்பதற்கு மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி…
சுமண ரத்ன தேரர் மீது கொலை முயற்சி? விளக்கமளித்த தேரர்!
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தேரரை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட தயாரானதாக குற்றம்…
திருகோணமலையில் 25 வயது இளைஞனால் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!
வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக 25 வயது இளைஞர் ஒருவர்…
தரம் குறைந்த மருந்துப் பாவனை இன்னொரு உயிரைப் பறித்துள்ளது: சஜித்
நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும், தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
நெல் சாகுபடியால் நாட்டிற்கு 300 மில்லியன் சேமிப்பு – மஹிந்த அமரவீர
எமது நாட்டில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளால் இவ்வருடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த…
