‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் தொடர்பாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் – இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் –  சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள கட்டுரைகள்…

நாடாளுமன்ற அமர்வு நேரலை!

இலங்கை நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம்…

இந்தியாவுடன் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் தீவிர நடவடிக்கைக்குத் தயாராகும் இலங்கை!

சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இதுதொடர்பாக இன்று கருத்து…

ராகுல் காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு  இன்று வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் சூரத் நீதிமன்றம் அளித்த…

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில்…

தேயிலைக்கான செஸ் வரி அதிகரிப்பு

ஒவ்வொரு நூறு கிலோகிராம் தேயிலைக்குமான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21 ஆம் திகதி…

இந்தோனேசியாவில் பதிவாகிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறித்த நிலநடுக்கமானது, இன்று அதிகாலை 1.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207…

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள உண்மை!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி எனவும் அதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. பாதுகாப்பினை அடிப்படையாகக்…

புதிய பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால்…

புதிய திட்டம் அறிமுகப்படுத்தும் வரை விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் தொடரும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…