வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!

இலங்கையில், 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேசம் முன் வர வேண்டுமென கனடாவிடம் தமிழ்த்தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர். கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர்…

அண்ணணை வெட்டிக் கொன்ற தம்பி

பொலன்னறுவையைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவர், அவரது தம்பியாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், நேற்று இரவு, பொலன்னறுவை பெலட்டியாவவில் அவர்களது வீட்டில் நிகழ்ந்துள்ளது. வாக்குவாதத்தை…

கிராம சேவகர்களுக்கும் சமாதான நீதவான் பதவி

கிராம உத்தியோகத்தர்களும் இப்போது சமாதான நீதவானின் பணிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்  என அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்போது சேவையில் இருக்கும் ஒவ்வொரு பிரதேச…

இலங்கையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி – வெளியானது அறிவிப்பு!

இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

த்ரெட் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்

டுவிட்டருக்கு போட்டியாக தற்போது முகப்புத்தகத்தின் தாய் நிறுவனமான மெட்டா திரெட்ஸ் எனும் புதிய செயலியை கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போது திரெட்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை 30 மில்லியனைத்…

யாழில் ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம்!

யாழ். வலிகாமம் வலய பாடசாலை ஒன்றில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் இளைய சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம்…

உத்தேச வேலைவாய்ப்பு சட்டத்தின் வரைவு விரைவில் வெளியிடப்படும்

உத்தேச வேலைவாய்ப்பு சட்டத்தின் முதல் வரைவு விரைவில் வெளியிடப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த ஆவணம் ஏற்கனவே தேசிய…

தமிழகத்தில் உதயமானது இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம்!

இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் ஒன்று தமிழகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை கெளரவ தலைவராக கொண்டு தமிழகத்தில்…

அமெரிக்க சரக்குக் கப்பல் விபத்து – இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஜயாயிரம் கார்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் ஒன்று, நெவார்க் நகர துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, கப்பலின் 11 மற்றும் 12-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் தீப்பற்றி…