முல்லைத்தீவில் மனித எச்சங்கள் – நீதிமன்றின் உத்தரவு!
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு…
எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல், 10 ரூபாவினால் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டு 328 ரூபாவுக்கு…
பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராதனைப் பல்கலைக்கழகம் தனது 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழகம் திறந்து வைத்த நாளை பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதற்கும் அனுமதி…
பாதாள உலகக் குழுவிற்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்!
தென் மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதிகளவான துப்பாக்கி சூடுகள் தென் மாகாணத்தில் இடம்பெறுவதாலேயே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….
மக்கள் எதிர்ப்பை மீறி கட்டுமானம் – யாழில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு!
ஏழாலைப் பகுதியில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் நாளை காலை 9.00…
யாழ் பல்கலையின் துணைவேந்தர் சிறிசற்குணராஜாவுக்கு கல்வி அமைச்சரினால் புதிய நியமனம்!
ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார்….
கட்டார் விமான சேவையில் இனி இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!
கட்டார் விமான சேவையில் இனி இலங்கையர்களும் விமானப் பணிப்பெண்களாக இணைந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரி, 21 வயதெல்லையை கொண்டிருக்க வேண்டியதுடன் , ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும்…
பொலிஸ் வேடமிட்டு இளைஞனை கடத்திய இராணுவத்தினருக்கு நேர்ந்த கதி!
பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து இளைஞன் ஒருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அவருடன் இருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக…
தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடாது மக்களுக்காக செயற்பட வேண்டும்!
தமிழ் இனம் தற்போது எந்தவித அடிப்படை உரிமைகளும் இல்லாது எந்தவித அதிகாரமும் இல்லாது ஒரு நிலையற்ற தன்மையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர்…
