தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் பலி
நாவலப்பிட்டியின் மொண்டிகிரிஸ்டோ தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புடவையால்…
பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!
இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர் வரும் 1ஆம் திகதி சனிக்கிழமையன்று…
பல கோடி ரூபாய் நட்டத்தில் லங்கா சதொச!
லங்கா சதொச நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டில் மாத்திரம் லங்கா சதொச நிறுவனத்திற்கு அறுபது கோடி…
நிவாரண கொடுப்பனவு முறைகேட்டுக்கெதிராக ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தலவாக்கலையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்று இடம்பெற்றது….
தந்தையுடன் ஏற்பட்ட தகறாறில் மகளுக்கு கத்திக் குத்து
தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் 19 வயது பெண்ணை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பிலியந்தலையில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 19 வயது சிறுமியை 40…
மருந்தாக்கல் சபையில் மோசடி – சஜித் விடுத்துள்ள வலியுறுத்தல்!
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…
துப்பாக்கி வெடித்து சிறுவன் பலி
வாகரை, கட்டாமுரி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் தவறுதலாக வெடித்துச் சிதறியதில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் தனது மூத்த…
இந்தியாவின் ஆதரவின்றி இது சாத்தியம் இல்லை – உயர்ஸ்தானிகர் பெருமிதம்!
இலங்கையின் கடன் பொறி, இலங்கையின் செயற்பாட்டால் ஏற்பட்டது எனவும் அதற்கு வேறு எவரும் காரணம் அல்ல எனவும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். சர்வதேச…
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் அதிகரித்த வெப்பம்
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மக்கள் நீர்நிலைகளை நோக்கிப் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் டெக்சாஸில் 38 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவானதால், மக்கள் வீடு…
இலங்கை இனப்பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வு – அண்ணாமலை வலியுறுத்தல்!
இலங்கை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி இந்திய தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்…
