சுப்பர் 6 போட்டி – இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

ஐசிசி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (30) நடைபெறுகிறது. புலவாயோவில் நடைபெறும் இந்த போட்டியில்,…

12ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ இன்று ஆரம்பம்!

யாழ். இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 12 ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில்…

ஹொங் கொங்கில் சாதனை படைத்த யாழ் இளைஞன்!

ஹொங் கொங்கில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று…

சூப்பர் 6 சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்!

ஐ.சி.சி உலக கிண்ணத் தொடரினுடைய தகுதிக்காண் சுற்றுப்போட்டியின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் சுப்பர் 6 போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அதன் முதல் போட்டியில், சிம்பாப்வே…

உலகக்கிண்ண போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி!

இந்தியாவில் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்களுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி முதல்…

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி சுப்பர் 6 க்கு நுழைந்தது இலங்கை அணி!

ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரின் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுப்பர் 6 சுற்றுக்கு…

இந்திய அணித்தலைவராக பாண்டியாவை நியமிக்க வேண்டும்! ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

உலக கிண்ண தொடருக்குப் பிறகு இந்திய அணியின் அணித்தலைவராக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் ஓல்ரவுண்டர்…

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடர் – சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து,…

துஷ்மந்த சமீர ஓய்வெடுக்க தீர்மானம்!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஒருநாள் உலகக் கிண்ண தகுதி காண் சுற்றுக்கான முதல் சுற்றில் ஓய்வெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகுதிச் சுற்றுப் போட்டியில்…

நெதர்லாந்தில் இந்திய உணவகமொன்றை நிறுவினார் சுரேஷ் ரெய்னா!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார். இந்த உணவகத்தின் திறப்பு…