திருகோணமலை – அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்!

திருகோணமலை -உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை -அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் ஏற்பாடு…

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரம்!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்….

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லமீற்றரிலும் கூடிய…

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நகைகள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நகைகள் தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது….

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம்- வெளிப்படுத்திய அதிகாரி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை படுகொலை செய்வதற்கான திட்டம் நடந்து வருவதாக இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால…

அரச சேவைகளை இலகுபடுத்த ‘அரசாங்க சூப்பர் அப்’!

தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரச சேவைகளை அணுகும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள்,…

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் விவகாரம்- 2 பேர் கைது!

தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் நேற்று (22) மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு…

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள்- பெறுமதி எவ்வளவு தெரியுமா?

தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வௌியிட்டுள்ளனர். அதன்படி தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 9,888 மில்லியன்…

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து!

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய…