இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்,…

இலங்கை மின்சார சபையின் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்!

இலங்கை மின்சார சபைத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…

மின்விநியோகம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க…

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு அச்சமடைய போவதில்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு அச்சமடைய போவதில்லை- என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அம்பாறை பகுதியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…

மந்திரிமனைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமை சின்னமான மந்திரிமனைக்கு முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழில் கடந்த 17ஆம் திகதி பெய்த கனத்த மலை…

ஜயகத்புர கடற்கரையில் நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்!

மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 50…

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும்…

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மித்தெனிய பகுதியில் இருந்து மீட்பு!

மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் இருந்து சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ…

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் கைது!

எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எத்திமலை – கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே…

நடமாடும் சேவைகள் வாரம் இன்று முதல் ஆரம்பம்!

நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்வு தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த…