
இரண்டாம் கட்ட சமூர்த்தி நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்
கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவுகள் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக அம்பாறை…

மட்டக்களப்பு; களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் நீர் பொங்கி வழிகிறது
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது. நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக…

ஒன்று கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் மட்டு மாநகர சபை
மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும்…

வீட்டுத் தோட்டங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகம்
சுதேச உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சௌபாக்கியா 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மரக்கறிப்…

அகற்றப்பட்டது சுமந்திரனின் பொம்மை
ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு…

இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு – சஜித்
கொரோனாவின் அபாயத்துக்குள் நாட்டு சிக்கித் தவிர்த்துக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சி தொடர்கின்றது. இந்தக் கொடூர ஆட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க…

நாடு இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணிப்பதாக குற்றச்சாட்டுகள்
இராணுவத் தளபதிகளை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என…

22 படை அதிகாரிகள் சிவில் சேவைக்குள் நியமனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இலங்கையின் சிவில் சேவைக்குள் நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கோட்டாபய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சிவில்…

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த சுமந்திரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை!
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளமை தமிழ்…

கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர்!
இலங்கையில் நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 20 கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க…