மன்னாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு நேற்று (05) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பில் இருந்து மன்னாருக்குச் சென்ற…

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழையோ…

தனிமைப்படுத்தலில் மேலும் சில பகுதிகள் அடக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. அதன் படி, கண்டி பூஜாபிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி…

41 ஆயிரத்தை தாண்டிய திவுலபிட்டிய, பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 484 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 479 திவுலபிட்டிய ,பேலியகொட கொத்தணியில் நெருங்கிய…

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள்!

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, அட்டாளைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை…

முகக் கவசம் அணியாத 1060 பேர் கைது

முகக் கவசம் அணியாத 1060 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு…

ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் அரசு – மைத்திரி

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்…

தேர்தலை நடத்தினால் அரசுக்குப் படுதோல்வி – புலனாய்வுப் பிரிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மாகாண சபைகளுக்கான தேர்தலைத் தற்போது நடத்தினால் அரசுக்குக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்கின்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. புலனாய்வுப்…

மட்டக்களப்பில் அதிகபடியான மழைவீழ்ச்சியாக 142.4 மில்லி மீற்றர் பதிவு- அரசாங்க அதிபர்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைக்கப் பெற்ற மழை வீழ்ச்சி 142.4 மில்லி மீற்றர் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். கடந்த 1,…

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் சில குடும்பம் இடம்பெயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கல்குடாத் தொகுதியிலுள்ள சில வீதிகள், தாழ் நில பிரதேசங்கள், குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக வாழைச்சேனை,…