ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது

  திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை சேனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்வேன் ; இ.சாள்ஸ் நிர்மலநாதன்

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கூட்டமைப்பில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் நிச்சயமாக பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என…

கட்டம் கட்டமாக பொதுத்தேர்தலை நடத்த யோசனை

பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் எனினும் இதனை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும்…

இணையத்தளம் மூலம் நிதி தகவல்களை கைப்பற்றும் மோசடி

இணைய தளம் மூலம் முக்கிய நிதி தகவல்களை கைப்பற்றும் Sri Lanka Computer Emergency Readiness Team (SLCERT) மோசடி தொடர்பாக இணைய தள கணனி பாவனையாளர்களுக்கு…

பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை நிர்ணய விலை நீக்கம்

இலங்கையில் மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி…

‘கொரோனா’ தொற்று 702 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 12 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 690 இலிருந்து 702 ஆக அதிகரித்துள்ளது என…

விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடம் ஒன்று இன்று…

உடலம் தகனம் செய்யும் முயற்சி பிரதேச இளைஞர்களின் எதிர்ப்பால் வவுனியாவிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த கொழும்பு குணசிங்க புரத்தினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதில் 80 அகவையுடைய வேலு சின்னத்தம்பி…

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 522 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 522 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் மார்ச்…

275 கடற்படையினருக்கு கொரோனாத் தொற்று!

“வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 275 படையினரும், அவர்களின் 21 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். “- இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான…