சுகாதார விதிமுறைகளை மீறிய 74 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட்-19 சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில்…

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது….

உக்ரைனிலிருந்து அழைத்து வரப்படுவோர் ஆட்சியாளர்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் – ஐக்கிய தேசியக் கட்சி

உலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரேன் 17 ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் இத்தகைய முக்கிய காரணிகளைப் புறக்கணித்துவிட்டு,…

கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பகுதிகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் மேலும் ஒரு பகுதி இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்டது. அதன்படி முகத்துவாரம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட புனித –…

வல்வெட்டித்துறை மீனவர் மீது இந்திய மீனவர்கள் அராஜகம்

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மீது இந்திய மீனவர்கள் வாள் முனையில் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மீன்பிடிக்கப்…

இறங்குதுறையில் உறங்கிய நீர்கொழும்பு நபரால் பெரும் பரபரப்பு

நீர்கொழும்பில் இருந்து வந்து குருநகர்ப் பகுதியிலுள்ள இறங்குதுறையில் படுத்துறங்கிய இனந்தெரியாதவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிங்கள மொழி பேசும்…

பாக்கிஸ்தானில் கோயில் இடிப்பு : 8 போலீசார் பணிநீக்கம்

பாகிஸ்தான் காரக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில் பழமையான ஹிந்து கோயிலை ஒரு கும்பல் இடித்தது.இது தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கும் பாக். உச்ச நீதிமன்றம், சிறுபான்மையினர் நல…

சீன கோடீஸ்வரரை 2 மாதங்களாக காணவில்லை

சீன கோடீஸ்வரரும் அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு…

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 15 வயதுடைய சிறுவன் பலி

அம்பாறை- அக்கறைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய…

பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வாகனம் ; 13 பேர் காயம்

ஹல்தும்முல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வேன் ஒன்று ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்தும்முல்ல…