
30 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா தொற்று இல்லை
யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிவரும் பாரவூர்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதல்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா…

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் சாதனை !
நேற்றைய தினம்(27) வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாற்று திறனாளி மாணவிகளான செல்வி பவதாரணி கெங்காதரன், செல்வி…

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு
வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு க.சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்….

சட்டங்களை மதிக்காது நடந்த நபருக்கு 600 ரூபாய் தண்டம்!
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்…

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு…

8 மணி முதல் 21 மாவட்டங்களுக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்
நாட்டின் 21 மாவட்டங்களில் இன்றுகாலை தளர்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்றிரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு…

கொரோனா வாழும் இடங்கள் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸானது, அதிக சனநெரிசல்மிக்க இடங்களிலும் காற்றோட்டம் இல்லாம அறைகளிலும் வளியில் தங்கி இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலைமைகளில் கொரோனா…

ஊரடங்கு சட்டத்தை மீறிய 41003 பேர் இதுவரை கைது!!
ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 41,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து இதுவரையில்…

அபராதம் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிப்பு
ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர்,…

மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு…