
பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை
ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக் நண்பரிடம்…

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்
ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேரையும்…

மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்கிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். ராஜகிரியவில்…

மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதன் பின்னர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாயின், விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய, செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி,…

மஹிந்தவின் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்குமா
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அதன்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயார் ;மணிவண்ணன்
வடமராட்சி கிழக்கில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடையவருக்கு தொற்று
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்…

யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட…

கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த இருவர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து இரு வயோதிபர்கள் இன்று மாலை வரை உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சடலம் ஒப்படைக்கபட்டுள்ளது….

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 674ஆக அதிகரித்துள்ளது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின்…