முடக்கப்பட்டது நாரஹேன்பிட்டி

கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் கொழும்பு – 05, நாரஹேன்பிட்டியில் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி முடக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…

இலங்கை வந்த வெளிநாட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இலங்கைக்கு வர முடியாமல் பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 73 பேர்,  விசேட விமானம் மூலம் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர். பங்களாதேஷின்…

இராணுவ வாகனம் மோதி பொலிஸ் சார்ஜண்ட் சாவு!

நாரம்மல – குளியாப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடஹபொல, கல்வங்குவ சந்தியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குளியாப்பிட்டியிலிருந்து நாரம்மல நோக்கிப்…

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது!

காலி – கொழும்பு பிரதான வீதியில் கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 5 கடற்படை சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிக்கொண்டு கடற்படைத் தலைமையகத்துக்குக்…

பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்….

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கடந்த வாரத்தில் இருந்து பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பருப்பு, சிவப்பு…

அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி நடத்தப்பட்ட ஜெபக் கூட்டம்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை – மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை…

ஏப்ரல் 17 ற்கு பின்னர் வேகமெடுக்கவுள்ள கொரோனா -பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கையை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு பின்னர் மிகவும் வீரியமாக பரவலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர்…

நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல்! வரை ஊரடங்கு தொடரும்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

முறையற்ற விதத்தில் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம்

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி…