சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் கைது!
சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 40 வயதுடையவரே…
2026ஆம் ஆண்டுக்கான சீருடைகளை அன்பளிப்பாக வழங்கிய சீன அரசாங்கம்!
பாடசாலை மாணவர்களுக்காக 2026ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்வு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர…
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதியளித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில்…
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களில் உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு தடை!!
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென உள்ள பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்…
தாய் மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!
கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் ஒரு பெண்ணும் ஆணும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொட்டவெல, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 மற்றும் 25…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல…
106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்- நீதிச் சேவை ஆணைக்குழு!
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட…
போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்க தீர்மானம்!
போக்குவரத்து குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்குவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். குறித்த கமெராக்களை எதிர்வரும் சில வாரங்களுள் அனைத்து…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்!
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
முன்னாள் ஜனாதிபதிகளின் 2024 இன் வரப்பிரசாத செலவு!
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் 2024 இன் வரப்பிரசாத…
