அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல்- விழிப்புணர்வூட்டும் செயலமர்வு!

அரச சேவையை பயனுள்ள சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு நேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல…

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்- சரத் வீரசேகர!

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (11) மஹிந்த…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு…

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கபீர் ஹாசிம் தெரிவு!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின்…

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை!

அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை இன்று (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் – சீனத் தூதுவர் சி சென் ஹாங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹாங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில்…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு- நவம்பர் 7 இல்!

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவு செலவுத்திட்ட உரை) 2025 நவம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்…

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட பாதாள உலக நபர்கள் 15 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலக நபர்கள் பதினைந்து பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்!

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார். சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், ஹேவ்லொக் பகுதியில் கத்தோலிக்க…