இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியீடு!
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த…
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது….
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்ற அதேவேளையில், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க தயாராகும் சிவில் சமூக அமைப்புகள்!
முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக, ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இலஞ்சம்…
யாழ். செம்மணி ஆய்வு- வெளிப்பட்டுள்ள எலும்பு கூட்டு தொகுதி!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், செம்மணி மனித புதைகுழியில் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ். செம்மணியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதிக்கான…
கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக விவசாயக் காணியை கோரிய விமானப்படை; கடும் எதிர்ப்பு தெரிவித்த ரவிகரன் எம்.பி!
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கேப்பாப்புலவில் உள்ள மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் கோரியிருந்த வேளையில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது….
பாதாள உலக குழு உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை இலங்கையில் வைத்து கைது!
இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வைத்து கைது…
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம்…
இன்றைய வானிலை அறிக்கை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…
யாழில் இனப் படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29)…
