முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினாலும்,…
மன்னாரில் இனப் படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!
இனப் படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்றையதினம் (29) முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தமிழ் தேசிய கட்சிகள்…
முன்னாள் எம்.பி நிமல் லன்சாவுக்கு விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்….
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள்!
இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…
வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் இயங்காமல் இருப்பதனை கண்டித்து கண்டன போராட்டம்!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்து இன்றையதினம் கண்டன போராட்டம் ஒன்று…
முன்னாள் எம்.பி நிமல் லன்சா கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றின் போது…
வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரருக்கு விளக்கமறியல்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பொதுத்…
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்…
களனிப் பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவி- 04 மாணவர்கள் கைது!
களனிப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் புலனாய்வுப் பிரிவினரால், 04 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லவாய, ஹபராதுவ, வவுனியா…
யாழில் நிறைவுக்கு வந்துள்ள அரச பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!
யாழ்ப்பாணத்தில் அரச பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு பயணிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேசிய மக்கள்…
