கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கொழும்பில் கைது!

கொழும்பில் அதிகளவு பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாகக் கூறி ஒருவர் ஹேஷ் போதைப்பொருட்களை கடத்துவதாகக்…

பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா?

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமன் ஏக்கநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என…

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறை- இன்று முதல் அமுலில்!

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மட்டக்களப்பு, குருக்கள் மடம் என்ற பகுதியில் 1990 ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை, நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய…

யாழ் வருகை தரும் ஜனாதிபதி- ஆரம்பித்து வைக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோயில் குளம் பகுதியைச்…

அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கட்டுகுருந்த கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் இருப்பதை அவதானித்து…

பேர வாவியில் சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி கழிவகற்றல் திட்டம் ஆரம்பம்!

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேர வாவியில் காணப்படும் கழிவுகள் சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 3000…