இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை…

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு- பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் திணைக்களத்தின் திணைக்களத்திற்கு…

வடக்கு மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து விசேட கவனம்- ஜனாதிபதி!

வடக்கு மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (91) விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தின்…

ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மண்டைதீவு சர்வதேச துடுப்பாட்ட மைதான நிர்மாணப் பணி!

யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி…

கடவுச்சீட்டு அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார். அதன்படி…

யாழ். மாவட்ட செயலகத்தின் கடவுச்சீட்டு பணிமனை திறப்பு விழா- பேசுபொருளாக மாறிய விடயம்!

யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகை இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம்…

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்- ஜனாதிபதி!

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மயிலிட்டியில் இன்றையதினம் (01) இடம்பெற்ற மீன்பிடித்துறைமுக விரிவாக்க நிகழ்வில்…

கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கெஹெல்பத்தர பத்மேவின் வாக்குமூலம்!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது….

‘செயிரி வாரம்’ திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பொருட்டு ‘செயிரி வாரம்’ என பெயரிடப்பட்டுள்ள விசேட திட்டத்தை இன்று (01) முதல் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை…

யாழ் வருகை தந்துள்ள ஜனாதிபதி- ஆரம்பித்து வைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்றையதினம் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதியாகப் பதவியேற்று…