ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை…
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு- சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் ‘சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….
யாழில் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம்!
யாழ். நாவாட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…
எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன- எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!
எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பு…
யாழ். செம்மணி அகழ்வாய்வு மீள ஆரம்பம்- மேலும் விரிவுபடுத்தப்படும் அகழ்வு தளம்!
யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வுகள் 18 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நேற்று ஆரம்பமாகியுள்ளன. நேற்றைய அகழ்வாய்வின் போது, ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை…
விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தம்- வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு!
தேசிய தடகள, மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (25) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தொடர்புடைய…
நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணிலை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,…
ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம்- புத்தளத்தில் பதிவான நிகழ்வு!
புத்தளத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்த நிகழ்வு பதிவாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான்…
உணவக உரிமையாளரை குறி வைத்து துப்பாக்கி சூடு- மாத்தறையில் சம்பவம்!
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உணவக உரிமையாளரை குறி வைத்து, காரில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு…
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமனம்!
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26)…
