1000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை…
அரச பல்கலைக் கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!
நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர். பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள…
இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு- இலங்கை மருத்துவ சங்கம்!
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு கஞ்சா…
எரிபொருள் விலையைக் குறைக்க முடியாமைக்கான காரணம்- அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இடையே முந்தைய அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது…
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் திடீர் போராட்டத்தில்!
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் இன்றையதினம் (20) திடீர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியதால் நாளைய தினம் மேல் மாகாண சபையின் கீழ்…
தேசபந்துவின் முன்பிணை மனு நிராகரிப்பு!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணை கோரியும் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு…
ஆயுதமொன்றினால் தாக்கி நபர் ஒருவர் கொலை!
பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…
முன்னாள் அமைச்சர் மனுஷ நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்!
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (20) காலை நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி குற்றவியல்…
இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து…
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு…
