அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பொருட்டு விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம்…

பொரளையில் தாழிறங்கிய வீதி- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்ட காரணத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,…

கைதான முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து இன்று நீதிமன்றுக்கு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 2022ஆம் ஆண்டு…

இன்று 4ஆவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (21) நான்காவது நாளாகவும்…

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் இன்று போராட்டத்தில்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் இன்றையதினம் (21) போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியதால், மேல் மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில்…

நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழா இன்று!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் சூழ இன்று (21) இடம்பெற்று வருகின்றது. காலை 6.15 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2022இல் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய…

அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து…

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசாமி ஆலய…