இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்குறிப்பிட்ட சில பகுதிகளில் 50…
சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!
சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான…
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூல விதிகளை எதிர்த்து மேலும் மூன்று மனு தாக்கல்!
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வுபெற்ற…
கைதான முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்கமறியல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி…
குருநாகல் பகுதியில் தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு!
குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்….
தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை பொறிமுறையை வலியுறுத்தி ஐ.நா வுக்கு கடிதம்!
தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்குரிய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்கும் நோக்கோடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்குக் கிழக்கில் இருந்து…
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரி போராட்டம்!
வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து நாளையதினம் போராட்டம் ஒன்று…
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில்!
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக…
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று கூடுகின்றது!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (21) நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்துக் கட்சிகளின்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிடியாணை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு…
