ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரி இன்று போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து இன்றைய தினம் போராட்டம்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில்- அமைச்சர் விஜித ஹேரத்!

செப்டம்பர் ஆரம்ப பகுதிக்குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றைய (22)…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை நிதிக்…

தபால் தொழிற்சங்கத்தினர் சந்தியாகிரகப் போராட்டம்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (22) ஐந்தாவது நாளாகவும்…

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை (22)  முன்னிலையாகியுள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசிய…

இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு- மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (22) ஐந்தாவது நாளாகவும்…

நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழாவில் நகை திருடிய பெண் கைது!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நல்லூர் ஆலய…

தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது- தபால் மா அதிபர் ருவான்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது என தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் கடிதம் மூலம் அறிவுறுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது….

நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் சூழ இன்று நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான்,…

முன்னாள் ஜனாதிபதி ரணில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது…