அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைப்பு!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையில், அதனை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளனர். மருத்துவ சேவை மற்றும் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை…

155ம் இலக்க பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்!

வடகொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ம் இலக்க பஸ் சேவை இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்குளி தொடக்கம் சொய்சாபுர வரை செல்லும் 155ம் இலக்க பஸ்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும்…

இராணுவத்தால் இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட விவகாரம்- நீதியான விசாரணை நடத்தப்படும் என உறுதி!

முத்தையன்கட்டு பகுதியில் இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

இராணுவ முகாமுக்கு வரவழைக்கப்பட்டு ஐந்து இளைஞர்கள் மீது தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் தாக்குதல் நடாத்தப்பட்ட ஐந்து இளைஞர்களில், ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், குறித்த நபர் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….

யாழில் 16 வயது மாணவி உயிரிழப்பு- வெளியான காரணம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம்- இலங்கை கவலை!

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது….

நாளை நடைபெறவுள்ள 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளார். இது…

பிள்ளையானால் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம்- குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பில் புணர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை…

பயங்கரவாத பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்- எழும் கண்டனங்கள்!

முல்லைத்தீவைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணனை பயங்கரவாத பொலிஸார் காரணம் குறிப்பிடாமல் விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு உள்ளூரிலும், சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. வன்னியைச் சேர்ந்த…