மீன்பிடி படகு விபத்து- இருவர் சடலமாக மீட்பு!

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடி படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகும் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி பலி!

மதவாச்சி பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் வீட்டில்…

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ்…

யாழ். செம்மணியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள்!

யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாவது நாள் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகளும், சில எலும்பு சிதிலங்களும் அடையாளம்…

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையேற்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாறப்பண இன்று (28) முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றி…

2026 இலிருந்து லஞ்சிட் பாவனைக்கு முற்றாகத் தடை!

2026ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்சிட் (Lunch Sheet) பாவனை முற்றாகத் தடை செய்யப்படும் என…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில…

வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்- தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01) அன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்…

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிப்படும் எச்சங்கள்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம்…