தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!

புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் இலங்கையில் வழங்கப்பட்டுவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்றையதினம் (29) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. மாணவர்கள்…

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி வேண்டி கொழும்பில் முறைப்பாடு!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் அலுவலகத்தில் தனுக ரணஞ்சக கஹந்தகமகே…

கைவிடப்பட்ட வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்- தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து நாளை முன்னெடுக்கப்படவிருந்த வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக…

பொலிஸ் அத்தியட்சர்கள் சிலருக்கு இடமாற்றம்- பொலிஸ் தலைமையகம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலரை இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியை!

பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப்…

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்…

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. உட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும்…

இலங்கை நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ் பெண் நியமனம்!

இலங்கை நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த திருமதி மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி மதுமதி வசந்தகுமார், இலங்கை நிர்வாக சேவை அதி…

நாட்டில் 130 வைத்தியசாலைகளுக்கு அருகில் அரச மருந்தகங்களை அமைக்கும் திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

நாட்டில் 130 வைத்தியசாலைகளுக்கு அருகில் அரச மருந்தகங்களை அமைக்கும் திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்….

பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு கருதி சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்குமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது….