தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை- நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

வவுனியா நகரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை வழங்குவது குறித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பிரதி…

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது!

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து…

மது அருந்திக்கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்!

சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுஜீவன் என்பவரே இவ்வாறு…

ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!

ராகம, படுவத்தை பகுதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை குறிவைத்து, முச்சக்கர வண்டியில்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் புதிய திட்டம்!

அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை அணுசக்தி…

சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்!

சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்னவின் கையொப்பத்துடன்…

எம்.பி அர்ச்சுனாவின் வழக்கு விவகாரம்- நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது. எனினும், நாடாளுமன்ற…

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது டெய்சி பாட்டிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (02) குற்றப்பத்திரிகை…

எம்.பி அர்ச்சுனா வெளியிட்ட தகவல்!

விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது என்ற விடயம் தொடர்பில் முழுமையான தகவலை தன்னால் வழங்க முடியும் என்றும், எனினும் அவ்வாறு வழங்கினால் பொய்யாக…