சாலைகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் கடந்த 3ஆம்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

மோட்டார் சைக்கிள் விபத்து- 17 வயது இளைஞன் பலி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கரையோரப் பாதையில் இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…

மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ள யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பிரதேசம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மனித எலும்புகள் காணப்படலாம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ்…

‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பு!

கிராமப்புற வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

காணாமல் போயிருந்த வர்த்தகரின் சடலம் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்பு!

வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து பல நாட்களாக காணாமல் போயிருந்த வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய…

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து!

யாழ். பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில் வீதியை…

பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்!

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமுலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பேருந்து கட்டணம் 0.55% வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அதன்…

பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்- சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவாலும், அலட்சியமாக வாகனம்…

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (4) காலை கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன்…