இலங்கையின் முக்கிய நபர் பிரட்மன் வீரக்கோன் காலமானார்!
இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய நபராக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானார். பிரட்மன் வீரக்கோன் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் ஊவா…
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை- வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்….
தமிழ் மக்களிடம் இருந்து 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாய நிலை!
வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களிடம் இருந்து 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின்…
சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம்- குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு!
சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்தும், சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டியும் அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்…
சொத்துக்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 80 பேர் இன்னும் தங்கள்…
சாலைகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கை- 300இற்கும் மேற்பட்டோர் கைது!
ராகம, கந்தானை, ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு…
தென்மராட்சி பகுதியில் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்!
தென்மராட்சி பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்மராட்சி, சாவகச்சேரி பிரதேச சபைக்கு…
யாழ். மானிப்பாய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்!
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம்…
கொழும்பு காலி முகத்திடலில் பதற்றமான சூழ்நிலை!
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று (04) மதியம் துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சென்றபோது பதற்றமான…
