தாதியர்களின் ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை!

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய…

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு…

மன்னாரில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள்!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அண்மித்த 30ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன….

குறைவடைந்துள்ள தேங்காயின் விலை!

ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால், விற்பனை அதிகரித்து தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் 200 ரூபாவுக்கு மேல் விற்பனை…

பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரை மீட்ட இலங்கை கடற்படையினர் !

பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தியாவின் மீன்பிடி படகொன்று எதுவித தொடர்பாடல் இன்றி காணாமல் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல்…

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்றையதினம் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின்…

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று (07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு…

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது!

நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு…

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு கொலை மிரட்டல்!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு கடந்த 5 ஆம் திகதி முதல் டுபாயில் வசிக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம்…