யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும்- எம்.பி மனோ கணேசன்!

யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய…

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவுக்கு மீளவும் விளக்கமறியல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூலை 15ஆம் திகதி…

யாழ். செம்மணி நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடம்- சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல்!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதுடன், சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது என…

இரத்தப்புற்று நோயால் பாடசாலை மாணவி உயிரிழப்பு- யாழ். வடமராட்சியில் சோகம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் மாணவியொருவர் இரத்தப்புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்- விரைவில் சமர்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கை!

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி…

புகையிரதத்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு!

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் இளைஞன் ஒருவன் மோதுண்டு உயிரிழந்துள்ளான்….

பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை- அமைச்சர் ஆனந்த விஜேபால!

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்…

நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தீவிரமாக இருந்ததை விட மோசமான நிலையை எட்டியுள்ளது- சாகர காரியவசம்!

நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தீவிரமாக இருந்ததை விட மோசமான நிலையை எட்டியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…

வெளிநாட்டவரிடம் அத்துமீறிய நபர்கள்- ஒருவர் கைது!

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில் வெளிநாட்டவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்ய…

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும்…