இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பிரதானி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் கபில தொலகே…

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பேகி (Thabo Mbeki) இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார…

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (26) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக…

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நோய்கள்!

உணவு உட்கொள்ளும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர்…

பொலனறுவையில் அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்- 5 பேர் காயம்!

பொலனறுவையில் அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலினால் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து…

உயர் பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்- பொலிஸ் ஊடகப் பிரிவு!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் உள்ளடங்களாக 32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு…

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்!

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக நேரப் பிரச்சினையை…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான…

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான குற்றங்கள்- அமைச்சரவையின் தீர்மானம்!

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான குற்றங்களைக் கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் குறித்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வர்த்தமானியில் வெளியிட…