கொழும்பு மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்!

கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜராக தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட…

அநுராதபுரம் சிறை கைதி விடுவிக்கப்பட்ட சம்பவம்- நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரியிடம் CID வாக்குமூலம்!

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுத்…

வவுனியா மாநகர சபை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வசம்!

வவுனியா மாநகர சபையின் மேஜராக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு செய்யும்…

நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்!

திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்…

கொழும்பு மாநகர சபை அதிகாரம் யாருக்கு?

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இன்றையதினம் (16) கொழும்பு மாநகர…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி…

முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு போரதோட்டை கடற்கரை பகுதியில் இன்று காலை முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நீர்கொழும்பு வலய குற்றப்…

180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

மத்திய மருந்து சேமிப்பு மையத்தில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க…

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- கோப்பாயில் பயங்கரம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. மடத்தடி, இருபாலை பகுதியைச் சேர்ந்த…

மதுவால் நேர்ந்த கதி- தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்த…