இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,…
நயினை நாக பூசணி அம்மன் வருடாந்திர மகோற்சவம் 26ஆம் திகதி ஆரம்பம்!
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது கொடியேற்றத்தினை முன்னிட்டு , கொடிச்சீலை இன்றைய தினம்…
வவுனியா சிறைச்சாலைக்கு திடீரென வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்!
வவுனியா சிறைச்சாலைக்கு இன்றையதினம் (12) திடீரென வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வவுனியா சிறைச்சாலைக்குள் நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை…
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் தெரிவு!
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் ஜகத் குமார ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி 11 வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வாக்குகளால் ஜகத் குமார…
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி…
முல்லைத்தீவில் திடீரென உருவான பௌத்த விகாரை வடிவிலான பதாதை!
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த…
யாழ். செம்மணி அகழ்வு சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு இடம்பெறுவது அவசியம்- சர்வதேச மன்னிப்புச் சபை!
யாழ். அரியாலை- செம்மணி, சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு பணி சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு இடம்பெறுவது அவசியம் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக…
யாழ் இந்து மாணவர்கள் நால்வர் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு!
யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் நால்வர் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள…
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம்…
கொவிட் தொற்றினால் இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு!
நாட்டில் மீளவும் பரவி வரும் கொவிட் தொற்றினால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார…
