பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவை நீடிப்பு!
பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத கால சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று (22) பிற்பகல்…
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி உறுதி- தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை!
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திவிட்டோம் என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் விவசாயம், கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின்…
அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும…
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைய தாமதம் ஆகலாம்!
தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது….
769 தனியார் பேருந்து சேவை தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிவிப்பு!
764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வடக்கு…
யாழ். நல்லூரில் அசைவ உணவகம்- மாநகர சபையினரின் நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர்…
பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- பிரதமர் உறுதி!
பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே…
பல குற்றச் செயல்கள் பதிவாகிய இடமாக தென் மாகாணம்- விசேட அறிவியல் ஆய்வு!
அண்மைக்காலமாக இல்லங்கையின் தென் மாகாணத்தில் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகி வருகின்றன. இதற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை…
வாக்குகளின் சதவீத அடிப்படையிலேயே உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர்- ஐ.தே.கட்சியின் தீர்மானம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும்போது, அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிக…
