காதல் திருமண விவகாரம்- யாழில் யுவதியை கடத்திய சகோதரன்!
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒரு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது….
இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தில் குறைப்பு!
இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த தீர்மானித்துள்ளது. அதன்படி நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் பணவியல்…
நீதிபதிக்கு மெசஞ்சரில் தகாத குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி கைது!
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தகாத குறுஞ்செய்திகளை மெசஞ்சர் மூலம் அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க…
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இந்திய பிரஜை உட்பட மூவர் கைது!
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 168,000 சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் லொறியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த…
அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்- சந்தேகநபரின் வாக்குமூலம்!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர் நேற்றையதினம் (21) நீதிமன்றத்திற்கு தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்….
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
உள்ளூராட்சி சபையில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த…
இலங்கையின் குடியரசு தினம் இன்று!
இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். நாட்டின் குடியரசு தினம் மே 22இல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டாலும் அப்போது பிரித்தானியரிடம் இருந்து பூரண…
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்து கோரல் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை…
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை…
மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியீடு!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த இலங்கை மின்சார…
