குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி!
பொரலஸ்கமுவ பகுதியில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர்…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், நீதி கோரி போராட்டமும்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்ற அதேவேளை, அவர்களின் படுகொலைக்கு நீதி கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்…
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு இன்று இலங்கைக்கு வருகை!
GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது….
சுகாதார தரப்பினர் யாழில் போராட்டம்!
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை நாடாளுமன்றம் செய்து தரவேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றிற்கு…
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ரணில் விக்ரமசிங்க!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (28) காலை 9.30 மணிக்கு இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்…
ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சாதனை படைத்த மாணவி!
கொழும்பு விஷாகா வித்யாலயத்தைச் சேர்ந்த மாணவி ரனுலி விஜேவர்தன என்பவர், ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், காலி…
விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!
ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என…
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் – தயாசிறி எம்.பி குற்றசாட்டு!
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் இருந்து தவறியுள்ளார் என்றும், இதனால் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய…
