120 வகையான மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு!
நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பிலான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக…
யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு!
யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் இன்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக…
மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழப்பு!
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். கெகுளுவெல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
பொது அறிவு பரீட்சையில் பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம்!
பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக சுகாதார பணியாளர்களின் மத்திய…
கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு- வெளியான மேலதிக தகவல்!
கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் ஆவார்….
ஐந்து வருடங்களில் 05ஆம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்!
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்னும் ஐந்து வருடங்களில் முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார். இது…
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு!
கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இந்த துப்பாக்கி…
இன்றைய வானிலை அறிக்கை!
அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்…
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாரிய நிதி மோசடி- விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தல்…
பாடசாலையில் திடீரென மயங்கி வீழ்ந்த 16 வயது மாணவி உயிரிழப்பு- மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கிரான்குளம், பிரிவு 8 அமரசிங்க வீதியைச் சேர்ந்த 16…
