சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுர வியட்நாமுக்கு விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வியட்நாம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர இந்த பயணத்தை…
புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவுகளுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களது உறவினர்கள், எதிர்வரும்…
டிப்பர் மோதி மூதாட்டியொருவர் பலி!
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தின் போது சரவணபவன் மகேஸ்வரி என்ற 82 வயதுடைய மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த…
பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடாத்த அனுமதி!
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…
யாழில் லொறியுடன் மோதி இளம் குடும்பஸ்தர் பலி!
யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு…
இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) விளக்கம்!
உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர்…
இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான…
அடுத்தடுத்து சி.ஐ.டிக்கு அழைக்கப்படும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம்…
கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்- மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு!
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத்…
