30,000 பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்க அமைச்சரவை அனுமதி!
அரச பொது சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பொதுத்துறையில் தற்போது நிலவும்…
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிகராக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச…
தெரணியகல பகுதியில் மண்சரிவு!
தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 112B பண்தாஹாகம கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தெரணியகலவிலிருந்து மாலிபொட தலாவ வரை செல்லும் பிரதான வீதியில் சுமார்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனுக்கு பிணை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன்…
வெளிநாடு சென்ற நூற்றுக்கணக்கான யாழ். பல்கலை ஊழியர்கள்- வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும், 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் தவறிவிட்டதாக…
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பிலான அறிவிப்பு!
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சித்திரை புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தர…
அமெரிக்காவின் புதிய வரி கொள்கை- ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதிய ஜனாதிபதி அநுர!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இறக்குமதி வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ட்ரம்ப்புக்கு கடிதம்…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 55 டிப்போக்கள் நட்டத்தில்- அமைச்சர் தகவல்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், நட்டத்தில் உள்ள டிப்போக்களை மேம்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும்…
கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!
கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சம்பவத்தில் ஆண் ஒருவர்…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் காயம்!
கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது 51 வயதுடைய ஆண்…
