தனிப்பட்ட தகராறு- ஒருவர் பலி!
மொரகொட பொலிஸ் பிரிவின் மானங்கட்டிய பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானங்கட்டிய, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இந்த…
தேவேந்திர முனை துப்பாக்கி சூட்டு சம்பவம்- இருவர் கைது!
தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த…
சாமர சம்பத் எம்.பிக்கு பிணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழக்கங்க கொழும்பு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி…
எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் பலி- குருநாகல் பகுதியில் சம்பவம்!
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (07) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த…
ட்ரம்பின் வரிக் கொள்கை- கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்…
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம்!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக தனது 38ஆவது வயதில் காலமானார். இவரது திடீர் மரணத்தால் ஒரு…
புத்தாண்டை முன்னிட்டு யாழ். வடமராட்சியில் விற்பனைச் சந்தை!
யாழ். வடமராட்சி பிரதேச செயலகம் முன்பாக சித்திரை புத்தாண்டு விற்பனைச் சந்தை இன்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி – கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில்…
சி.ஐ.டியில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க…
உச்சம் கொடுத்த சூரியன்- திடீரென மாயமான மனிதர்களின் நிழல்கள்!
கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று (07) மதியம் 12:12க்கு சூரியன் உச்சம் கொடுத்தது. இதனால் மனிதர்களின் நிழல் சில நிமிடங்களுக்கு மறைந்து காணப்பட்டது. சூரியன் ஒரே நேரத்தில்…
