ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 2024 மத்திய வங்கியின் அறிக்கை!
இலங்கை மத்திய வங்கி இன்று அதன் முதன்மை வெளியீடான 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் அனுர குமார திசாநாயக்கவிடம்…
சாமர சம்பத் தசநாயக்க எம்.பிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…
நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சாமர சம்பத் தசநாயக்க எம்.பி!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (07)…
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது…
தாயை கொலை செய்த மகன்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் நேற்று பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலடி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரே…
ட்ரம்பின் வரி கொள்கை- அநுர அரசு வெளியிட்ட தகவல்!
அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான முன்மொழிவு குறித்து தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த முக்கிய…
தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏனைய…
யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை!
யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு துணைபோகும் முப்படையினர் பணிநீக்கம் – அநுர அரசின் அதிரடி!
முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களே கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள்…
இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த…
