சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர்!

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான மாணிக்ககங்கையின் அருகில் உள்ள பகுதியில் நிர்மாணப்பணிக்காக…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்!

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிடைக்கப்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில், மார்ச் 3ஆம்…

கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட பெண்- குளியாப்பிட்டியவில் சம்பவம்!

குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது. புனித மெத்தீவ் மாவத்தை, ஏகல பகுதியைச் சேர்ந்த…

பிள்ளையான் கைது சம்பவம்- வெளியானது கைதுக்கான காரணம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…

பொலிஸ் அதிகாரி ஒருவர் வேன் மோதி பலி!

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ்…

ஆடைத் தொழிற்சாலையில் புது வருட போனஸ் வழங்காமையால் போராட்டம்!

மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்த காரணத்தால் சக ஊழியர்கள், நிர்வாக…

தேசிய பாடசாலைகளில் நிலவும் க.பொ.த உயர்தர ஆசிரியர் பற்றாக்குறை!

இலங்கையின் தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து…

மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழா- அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற…

பிள்ளையான் கைது- மகிழ்ச்சியில் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இளைஞர்களினால் நேற்று (08) இரவு பட்டாசு…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்…